top of page

Bhakti

Photo from Jayasri Thothathri (17).jpg

*மனதை கவர்ந்த பதிவு*

 

சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

 

பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

 

தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

 

பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

 

இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

 

*பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

 

செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

 

வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

 

பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

 

*இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

 

*ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

 

*மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*

bottom of page